திங்கள், 31 ஜனவரி, 2011

இத பாரு நண்பா...

மக்களே….
           சொன்ன நம்ப மாட்டிங்க… சொல்லலனாலும் விடமாட்டிங்க….தெரியும் ஆன கேக்க மாட்டிங்க…தெரியலனாலும் தெரிஞ்சிக்காம விடமாட்டிங்க…… பார்த்தும் பார்க்கலனுவீங்க…… பார்க்கலனாலும் பார்த்த மாரியே பேசுவீங்க…. எதை கொடுத்தாலும் வாங்கிக்குவீங்க… வாங்கிட்ட எதை கொடுக்க கூடாதோ அதை கொடுத்திடுவீங்க… நல்லத சொன்னாலும் கேட்டுக்குவீங்க கெட்டத சொன்னாலும் ஏத்துக்குவீங்க…. தட்டி கேட்கற மாதிரியே போவீங்க…......தட்டி கொடுத்தா மறந்துடுவீங்க…இதையெல்லாம் உங்களுக்காகவும் செய்ய மாட்டிங்க மத்தவங்களுக்காகவும் செய்ய மாட்டிங்க….......செய்யாம இருக்கவும் மாட்டிங்க….

ஆன ஒன்னு மக்களே…… 
நீங்க............................ரொம்ம்ம்ம்ப பாவும்ம்ம்ம்ம்ம்…....…

வராங்க....வராங்க...

திரும்பவும் புழு(பணம்) வச்சி தூண்டில் போட்டு  மீன் (வாக்கு)  பிடிக்க வராங்க உங்கள ஏமாத்த வராங்க...........வராங்க...... உசாரு...உசாரு...
மறுபடியும் மாட்டிக்காம ஆலி போல  போடற தூண்டியும் போவக்கூடாது இனி மீன் -னு உங்கள நினைக்கவும் கூடாது.....மக்களே...
சரியான கட்சிக்கு ஓட்டு போடுங்க....இல்லைனா 49-ஒ பிரிவை பயன் படுத்துங்க....அசிங்க படாதீங்க... அசிங்கத்துக்கு வழிவிடதீங்க......

தப்பிக்க வழி இருக்கு மக்களே....
உசாரு....உசாரு....சொல்லிட்டேன் அம்புட்டுதேன்...

இந்த பதிவை எவ்வளவு பேருக்கு அனுப்பமுடியுமோ அனுப்புங்க மக்களே......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...